- தேவ்னீஹ் பாவனேர்
- ஜி.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- தேவ்நேயா பாவனேர்
- கெ ஸ்டாலின்
- தேவயா பாவனேர்
- முதல் அமைச்சர்
- கி.மு.
சென்னை: மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் அவர்கள் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்.அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
The post மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.